மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

“மழை” ஜூன் 28, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:54 மு.பகல்

மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன

ஏனோ
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!

- பிரேம்குமார்

 

4 Responses to ““மழை””

  1. சேதுக்கரசி Says:

    வலைப்பூ துவங்கியதற்கு வாழ்த்துக்கள் பிரேம் குமார்!

  2. Premkumar Shanmugamani Says:

    ரொம்ப நன்றி சேது

  3. surya Says:

    Everything is xlent. good. Keep it up….
    Anbudan
    Surya
    Dubai

  4. Premkumar Says:

    Thanks a lot Surya.


Leave a Reply