மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காதல் காலம் – 1 பெப்ரவரி 2, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 8:32 மு.பகல்

சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக‌
உன் க‌ல்லூரிக்கு முன்னே
‘ஜாக்கிரதை. தேவ‌தை குறுக்கிடும்’
என குறியீடு வைக்க‌ திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!

 

3 Responses to “இது காதல் காலம் – 1”

  1. Raghavan Says:

    எத்தனை கல்லூரிகளில் வைப்பது?

    நல்லாயிருக்கு பிரேம்..

  2. விவகாரம் பிடிச்ச ஆளுய்யா நீ ;-)

  3. Raghavan Says:

    ஹா ஹா.. கேள்வி கேட்டா ஒயுங்கா பதில் சொல்லுங்க பெரியவரே..

    அது சரி.. எப்டி போய்ட்டிருக்கு எல்லா வேலையும்?


Leave a Reply