மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காத‌ல் கால‌ம் ‍- 3 பெப்ரவரி 5, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 12:19 பிற்பகல்

திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,

மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது

இந்த காதல் பயணத்தில்தான்!

 

4 Responses to “இது காத‌ல் கால‌ம் ‍- 3”

  1. Raghavan Says:

    அது சரி..எப்படிங்க நீங்க தப்பான வழியில போவீங்க..

    போற பாதை எல்லாமே சரியா இருக்கிறமாதிரித் தானே தோணும். தோணனும்.. இதுதானே காதல் விதி!! சரிங்களா?

  2. Raghavan Says:

    அப்டீங்களா…

    அகவையிலும், அனுபவத்திலும் என்று அத்தனையிலும் எனக்கு நீங்கள் மூத்தவர் நீங்கள் தாத்தா…

    சிறுவனிடம் ஏன் திருவிளையாடல்?

  3. arunprabu Says:

    Hi Premkumar,
    I’m arun from Pudukkottai. It’s very nice to roam around ur blog .. keep up ur good work..

    I’m building my site now. http://www.arunprabu.wordpress.com
    and this is my website. http://www.frickle.co.nr
    catch u later ,
    Regards
    Arun


Leave a Reply