மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காதல் காலம் – 5 பெப்ரவரி 10, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 12:35 பிற்பகல்

எத்தனையோ
காதல் காலங்களைத் தாண்டியும்
புத்தம் புதிதாய் தான் தெரிகிறது
வானதியும்
நானுக்கெழுதும் கவிதையும்!

 

3 Responses to “இது காதல் காலம் – 5”

  1. Raghavan Says:

    வானதி – பொருள் விளக்கம் என்னவோ?

    நானுக்கெழுதும் கவிதை – ?

  2. வானதி – நிலவு
    நானுக்கெழுதும் கவிதை – உனக்காக நான் எழுதும் கவிதை

    எத்தனையோ காதல் காலங்கள் போனபோதும் இன்னும் அதே பொலிவுடன் இருக்கிறது நிலா. அது போலவே காதலில் வரும் கவிதைகளும்.

  3. Raghavan Says:

    விளக்கத்திற்கு நன்றி தாத்தா….


Leave a Reply