மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

சுயதம்பட்டம் ஜூன் 28, 2006

பிரேம்குமார் சண்முகமணி @ 6:47 மு.பகல்

தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது ?!!

மதுரையில் பிறந்து, புதுவையில் வளர்ந்து, சென்னையில் வாழும் ஒரு சாதாரண மென்பொறியாளன்.

தமிழ் மேலும், இசை மேலும் மிகுந்த ஆர்வம் உள்ளவன். தமிழ் கவிதைகளும் கதைகளும் படிக்க மிகவும் பிடிக்கும். (எப்போதாவது எழுதி தமிழையும் தமிழர்களையும் தொந்தரவு செய்வதுண்டு..சில பேருக்கு அது பிடித்து போன காரணத்தால் இப்பணியை அவ்வப்போது செய்ய திட்டம்)

 

6 Responses to “சுயதம்பட்டம்”

  1. raghs Says:

    அப்படிப்போடு…

    அதுவும் சரிதான்.. நிந்தனையா வந்தனையா? :D

  2. தீபக்குமார்.த Says:

    நல்ல கருத்துகளை வழ‌ங்கியதில் மிக்க மகிழ்‌ச்‌சி‌

  3. valaikkulmazhai Says:

    கற்பனை அழகு …தமிழ் படைப்புக்களை தமிழேலேயே தர
    இந்த வலைப்பக்கம் உதவும் http://www.google.com/transliterate/indic/Tamil

    நானும் வலைப்பதிவு ஒன்று உருவாக்கி உள்ளேன் .பார்த்து கருத்து சொல்லுங்களேன்
    valaikkulmazhai.wordpress.com

    வாழ்த்துக்கள்
    - கார்த்தி


Leave a Reply