மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

“பள்ளி காலத்து கிறுக்கல்கள் – 1″ ஜூலை 11, 2006

கோப்பு வகை: முதல் பயணம் — பிரேம்குமார் சண்முகமணி @ 11:29 பிற்பகல்

என் பள்ளி காலத்து கிறுக்கல்கள் சில…….

அமாவாசை
****************

வானின் இளவரசி
காணாமல் போனாளோ??
வானவீதியெங்கும்
விளக்கேந்திய சிப்பாய்கள்!!

- ப்ரேம்குமார்

மேதி
*******

எங்கேயும் சாலை
மறிப்பதே வேலை
சிதம்பரத்தில் நந்தி
தாம்பரத்தில் மேதி

- ப்ரேம்குமார்